கவனமாகக் கேளுங்கள் நிமிட வாசிப்பு சிங்கப்பூரில் முதியோர் தவறாக நடத்தப்படுவது அதிகரித்து வரும் கவலையாக உள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் இந்நிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டில், முதியோர் தவறாக நடத்தப்படுவது தொடர்பாக 370 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2021
சில சமயங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளலாம், திடீர் உணர்வு வெளிப்பாடுகளைக் காட்டலாம் அல்லது அவர்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் கோபமாக நடந்து கொள்ளலாம்.
உங்கள் அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவரைப் பராமரிக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து குடும்பமாக ஒன்றுக்கூடி விவாதிப்பது மிகவும் உதவியாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது தவறு என்று சில குடும்பங்கள்
முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடத்தை மாற்றங்களுக்குப் பராமரிப்பாளர்களிடமிருந்து பொருத்தமான பதில் செயல் தேவைப்படுகிறது.
முதுமைக்கால மறதி நோயைச் சுற்றி பல மூடநம்பிக்கைகள் உள்ளன. அவை பெரும்பாலும் முதுமைக்கால மறதி நோயின் களங்கத்தை அதிகப்படுத்துகின்றன மற்றும் நிலைமையைப் பற்றிய எதிர்மறையான பிற்போக்கு எண்ணங்களை நிலைநிறுத்துகின்றன.
முதுமைக்கால மறதி நோய் என்பது நினைவுத்திறன் மற்றும் அறிவுத்திறன் (அறிவாற்றல் திறன்கள்), ஒருமுனைப்படுத்தும் திறன் அல்லது ஆளுமைத்திறன் ஆகியவை மோசமடைவதால், வகைப்படுத்தப்படும் பல்வேறு விதமான அறிகுறிகளை விவரிக்கும் சொல் ஆகும். இந்த மாற்றங்கள் மூளையில் நடக்கும் புறநிலை மற்றும் இரசாயன மாற்றங்களின்
மரபணுக்கள், பாலினம், இனம் மற்றும் வயது போன்ற காரணிகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க சில விஷயங்கள் உள்ளன.
Copyright © 2026 Dementia Singapore