முதுமைக்கால மறதி நோயுடன் சுயசார்புடன் வாழ்வதில் பல மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் தனியாகக் தங்கியிருந்து, தற்போது ஆரம்ப நிலை முதுமைக்கால மறதி நோய் அல்லது லேசான அறிவாற்றல் குறைபாட்டுடன் (Mild Cognitive Impairment, MCI) வாழ்பவராக இருந்தால், உங்களின் சுயசார்பை முடிந்த
உயில் என்பது ஒரு நபரின் விருப்பங்களை அவர்கள் இறந்த பிறகு வெளிப்படுத்தும் ஒரு ஆவணம், ஒருவர் தனது நிதி சொத்துக்களை என்ன செய்ய விரும்புகிறார் என்பது பற்றிய தெளிவான வழிமுறைகளை வழங்குகிறது
வாகனம் ஓட்டுவது ஒரு நபரின் சுயசார்பையும் சுதந்திரத்தையும் குறிக்கலாம். தங்கள் அன்புக்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர் வாகனம் ஓட்டலாமா, வேண்டாமா என்பதுதான் பராமரிப்பாளர்களுக்கு இருக்கும் முதல் கவலையாகும்.
முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்களின் அன்புக்குரியவர் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கான திறனைக் கொண்டிருந்தாலும் கூட, அவரைப் பற்றிய கலந்துரையாடல்கள் கூடிய விரைவில் நடைபெற வேண்டும்
இந்தக் கட்டுரை சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள சில அக்கம்பக்கங்களின் உதாரணங்களைப் பட்டியலிடுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு வழி கண்டறிய உதவிடவும், அவர்களின் நல்வாழ்வை ஆதரிக்கவும்,
மறதித்தன்மை மட்டுமே முதுமைக்கால மறதி நோயின் எச்சரிக்கை அறிகுறி அல்ல. மாறாக, அது இயல்பாக முதுமை அடைவதன் விளைவாகவும் இருக்கலாம். முதுமைக்கால மறதி நோயானது, இயல்பாக முதுமை அடைவதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Copyright © 2024 Dementia Singapore